×

லக்னோவில் இரண்டரை வயது குழந்தை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது

லக்னோ: உத்தரபிரதேசத்தின் லக்னோவில், இரண்டரை வயது குழந்தைகள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது. முன்னதாக கொரோனா பாதிப்பை உறுதி செய்யப்பட்ட நிலையில் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் கடைசி இரண்டு சோதனைகள் எதிர்மறையாக வந்த பிறகு குழந்தை குணமடைந்து டிஸ்சார்ச் செய்யப்பட்டுள்ளது.


Tags : baby girl ,Lucknow Lucknow , Lucknow, baby, corona, has recovered!
× RELATED மூன்றாவதாக பிறந்த பெண் சிசு திடீர் சாவு