×

இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்: தலைமைச்செயலாளர் சண்முகம் பேட்டி

சென்னை: இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடனான ஆலோசனையின் போது ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.


Tags : Modi ,Shanmugam ,Interview ,nation , PM Modi, Speech and Chief Secretary Shanmugam
× RELATED குடும்பத்தை காப்பாற்றி கொள்ளவே...