×

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் சுகாதாரம் தொடர்பான உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பு குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் சுகாதாரம் தொடர்பான உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க 3 வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க குழு பரிந்துரை செய்துள்ளது.

Tags : Harshavardhan ,Chief Minister , Harshavardhan, Chief Minister, Health, Top Officials, Consulting
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...