திப்ருகார்: கொரேனா வைரஸ் பரவலை தடுக்க முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் தாய் சாந்தி கோகாய் ரூ.1 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதற்கான நன்கொடை காசோலையை அவர் அசாம் மாநிலம் திப்ருகார் துணை ஆணையர் பல்லவ் கோபால் ஜாவிடம் நேற்று ஒப்படைத்தார்.