×

அந்தமானில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்ட 10 பேரும் மீண்டுள்ளதாக தலைமை செயலாளர் சேத்தன் சாங்கி தகவல்

அந்தமான்: அந்தமானில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்ட 10 பேரும் நோய்த் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக அந்தமான் தலைமை செயலாளர் சேத்தன் சாங்கி தகவல் தெரிவித்தார். இந்நிலையில் 10 பேரும், 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் தொடர்வார்கள் எனவும் கூறினார்.


Tags : coroners ,Chetan Changi , General Secretary Chetan Changi ,reported ,10 coroners , recovered
× RELATED சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்...