×

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் வீடு வீடாக சோதனை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவு

டெல்லி: இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காணவும், சிகிச்சையளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாட்டில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்தவும் வீடு வீடாக சோதனைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

Tags : cities ,government ,India ,home inspection ,inspection houses , India, major cities, test, directive
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை...