சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் மருத்துவ நிபுணர்களோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை செயலாளர். உயர்மட்டக் குழு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.