சேலம்: சேலம் சேர்வராயன் மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்த 850 பேர் கைது செய்து 700-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி நடத்திய சோதனையில் 400 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.