×

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை பிடித்த விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை பிடித்த விவசாயி பொப்பன் உயிரிழந்தார். சேந்தமங்கலத்தில் மின்கம்பியிலிருந்து மினசாரம் பாய்ந்ததில் பசுமாடு ஒன்றும் பரிதாபமாக உயிரிழந்தது.


Tags : district ,Pandukkodai ,warehouse worker ,Annawasal Pandukkottai , Pandukkottai district, uninterrupted,warehouse worker dies
× RELATED முட்டை விற்பனை ஜோர்