டெல்லி: கொரோனா பாதிப்பால் சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை, செகந்திராபாத் உள்ளிட்ட நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிவப்பு மண்டலத்துக்கு உட்பட்ட நகரங்களில் ஏப்ரல் 30 வரை ரயில் சேவை தொடங்க போவதில்லை என ரயில்வே உயர்அதிகாரிகள் கூட்டத்தில் முடீவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.