×

தாராவியில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்வு

தாராவி: உலகின் மிக பெரிய குடிசை பகுதியான தாராவியில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Dharavi ,Mumbai ,Brihanmumbai Municipal Corporation ,Maharashtra ,BMC ,deaths , Daravi, Corona Impact
× RELATED மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக...