×

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லூர் மாவட்டம் சென்னூரில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களை மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். நெல்லூர் போகோலு மண்டலம் பாஸ்கராகிரிவாரி கான்ரியில் மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.


Tags : Nellore district ,Andhra Pradesh , Nellore, Lightning
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி