×

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே காய்கறி தொகுப்பினை ஏழைகளுக்கு வழங்கினார் ஊராட்சி மன்றத் தலைவர்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே காய்கறி தொகுப்பினை ஏழைகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் இலவசமாக வழங்கினார். குப்பாண்டபாளையம் ஊராட்சி மக்களுக்கு காய்கறி தொகுப்பினை இலவசமாக ஊராட்சித் தலைவர் வழங்கினார்.


Tags : poor ,Erode district ,Panchayat Council ,Anthiyur , Chairman , Panchayat Council distributed,vegetable pack,Anthiyur,Erode district
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!