×

சென்னை வேளச்சேரியில் மாலுக்கு சென்று திரும்பிய சவுகார்பேட்டையைச் சேர்ந்த தம்பதிக்கு கொரோனா உறுதி

சென்னை: சென்னை வேளச்சேரியில் மாலுக்கு சென்று திரும்பிய சவுகார்பேட்டையைச் சேர்ந்த தம்பதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து 2 பேருக்கும் நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தம்பதியின் இருகுழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.


Tags : Corona ,mall ,Chennai ,Velachery ,Soukarpette , Corona affirms,Soukarpette,way back,mall,Velachery, Chennai
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...