×

சொல்லிட்டாங்க...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்புரிமையை பறிக்கும் ஜனநாயக விரோத செயலை கைவிட்டு, அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தொடர்ந்து ஒதுக்கப்பட வேண்டும். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

ஊரடங்கு ஆணை மட்டும் பிறப்பிக்கப்படாமல் இருந்திருந்தால் அமெரிக்காவை விட இந்தியாவின் நிலைமை மோசமாக இருந்திருக்கும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இப்போதுதான் அனைத்து தொழில்களும் முடக்கம், பொருளாதாரமின்மை என நாட்டில் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது. - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

கொரோனா வைரஸ் அச்சமும், ஊரடங்கு ஆணையும் மக்களின் நிம்மதியையும், சமூகமயமாக்கப்பட்ட வாழ்க்கை முறையையும் பறித்திருக்கிறது. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி



Tags : Communist State of India , Mutharasan, Secretary to the Communist State of India
× RELATED சொல்லிட்டாங்க...