×

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மே 15 வரை பள்ளிகள் மூட வாய்ப்பு உள்ளதாகவும் சங்கத்தலைவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பள்ளித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய்யலாம் எனவும் கூறினார்.


Tags : cancellation ,Elections ,Tamil Nadu ,Teacher Advancement Association , General Election, Cancellation, Teacher Development Association,
× RELATED மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் உள்ள...