×

காரைக்குடி அருகே கோட்டையூரில் காய்கறி வாங்கி வந்தவர் கார் மோதியதில் உயிரிழப்பு

காரைக்குடி: காரைக்குடி அருகே கோட்டையூரில் காய்கறி வாங்கி வந்தவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற செந்தில் குமார் (37) கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : car accident ,buyer ,Karaikudi ,Kottayur , Vegetarian , car ,accident ,Kottayur ,Karaikudi
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க