×

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 11 மணிக்கு 12 சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.


Tags : CM Palanisamy ,IAS ,Coronation Prevention ,Consultation ,IAS Officers , Corona, Prevention, IAS Officers Committee, Chief Minister Palanisamy, Adv
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...