×

சென்னை மாநகராட்சி சார்பில் வணிகர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும்..:ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வணிகர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி அளித்துள்ளார். வணிகர்கள் கையுறை, முகக்கவசம் அணிந்து வாகனங்களில் காய்கறி, மளிகை விற்பனை செய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Merchants ,Corporation of Chennai , Merchants, special, identity cards ,Chennai ,Corporation
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...