×

ராணிப்பேட்டையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த 2,500 படுக்கைகள் தயாராக உள்ளது: ஆட்சியர்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த 2,500 படுக்கைகள் தயாராக உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளும் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.


Tags : Ranipet ,victims , Ranipet, coronavirus, beds, collector
× RELATED ராணிப்பேட்டையில் வீட்டுக்குள் இருந்த...