- திறப்பு
- பூச்சிக்கொல்லி தெளிப்பு பாதை
- பொல்லாச்சி டில்லர் சந்தை
- பூச்சிக்கொல்லி தெளிப்பு நடைபாதையைத் திறக்கிறது
கோவை: பொள்ளாச்சி உழவர் சந்தை மற்றும் காந்தி மார்க்கெட் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளிக்கும் நடைபாதையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கி வைத்தார்.