×

பெரியமேடு மசூதியில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: பெரியமேடு மசூதியில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் முறையாக மாநகராட்சி அதிகாரியிடம் தகவல் தெரிவிக்காததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : persons ,Bangladesh ,mosque , Periyamedu Mosque, Case Record
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...