டெல்லி: இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது. பல மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் விடுத்த வேண்டுகோளின்படி ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.