டோக்கியோ : ஜப்பானில் டோக்கியோ உள்பட 5 மாகாணங்களில் பிதாமர் ஷின்சோ அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஜப்பானில் அதிகரித்து வருவதால் பிதாமர் ஷின்சோ இந்த அவசர நிலையை பிரகடனம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : Emergency ,Provinces ,State ,Japan ,Tokyo , Japan ,state ,emergency ,5 provinces, Tokyo