×

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கும் எண்ணம் இல்லை - அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கும் எண்ணம் இல்லை என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மாற்று போதையை நாடுவோருக்கு கவுன்சிலின் வழங்க அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-க்கு பிறகு ஊரடங்கு தொடருமா என்பது குறித்து பிரதமரும் முதல்வரும் முடிவு செய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Thangamani ,shop ,curfew - Interview ,Minister IMDb , intention,open,shop,Interview ,Minister IMDb
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...