×

சென்னையில் 3 வார்டுகளுக்கு ஒரு மருத்துவர் குழு வீதம் அமைக்கப்பட்டு உள்ளது..:ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் 3 வார்டுகளுக்கு ஒரு மருத்துவர் குழு வீதம் அமைக்கப்பட்டு உள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி அளித்துள்ளார். சென்னை மாநகர் முழுவதும் 40 இடங்களில் நோய்த்தொற்று தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Commissioner ,Chennai ,Prakash , Commissioner ,Prakash, 3 wards ,Chennai
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...