×

மேகாலயா மாநிலத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூடல்

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  ஏப்ரல் 30-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


Tags : Education institutions ,Meghalaya ,institutions , Education ,institutions, shut down ,Meghalaya
× RELATED மேகாலயா முதல்வர் பிரசாரத்தில் ரூ.1 கோடி பறிமுதல்