×

கோவையில் கொரோனா பரவாமல் தடுக்க 16 இடங்களில் கிருமி நாசினி சுரங்கப்பாதை திறப்பு: அமைச்சர் வேலுமணி

கோவை: கோவையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க 16 இடங்களில் கிருமி நாசினி சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது. சுந்தராபுரம் உழவர் சந்தை பகுதியில் கிருமி நாசினி சுரங்கப்பாதையை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.

Tags : places ,Velumani ,Minister ,Goa ,Velumani Coimbatore ,Antiseptic Tunnel ,Corona , Coimbatore, Corona, Antiseptic Tunnel, Minister Velumani
× RELATED கர்நாடகாவில் 16 இடங்களில் ஐடி ரெய்டு