×

உசிலம்பட்டி அருகே பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து பெட்ரோல், டீசல் விற்பதாக புகார்

மதுரை: உசிலம்பட்டி அருகே சமத்துவபுரம் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து பெட்ரோல் மற்றும் டீசல் விற்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிரப்பிய 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Usilampatti , selling ,petrol ,diesel ,mixing water , Usilampatti
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...