×

ஈரோட்டில் கொரோனா தொற்றுடன் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 16-ம் தேதி மீட்கப்பட்ட 6 பேரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், மேலும் சுற்றுலா விசா மூலம் வந்தவர்கள், விதியை மீறி மதப்பிரச்சாரம் செய்ததாகக் புகார் எழுந்துள்ளது.

Tags : Thailand ,Corona , Erode, Corona, Thailand, 6 people, case filed
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...