×

இலங்கை அகதிகள் 18,884 பேருக்கு ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது..:அமைச்சர் காமராஜ் பேட்டி

சென்னை: இலங்கை அகதிகள் 18,884 பேருக்கு ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இதுவரை 1 கோடியே 86,80,230 பேருக்கு ரூ.1000 ரொக்கப்பணமும், டோக்கனும் வழங்கியுள்ளனர். அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.


Tags : refugees ,Kamaraj ,Sri Lankan , Sri Lankan, refugees ,paid , Rs.1000
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!