×

கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், வினோபாநகர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், வினோபாநகர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணை நிரம்பியதை அடுத்து மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வருவாய்த்துறை அறிவுறித்தியுள்ளது. ஆற்றில் இறங்கவும் கால்நடைகள் மேய்க்கவும் மீன்பிடிக்கவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Vinobanagar Kongarpalayam ,Vanniputhur ,Kongarpalayam ,Vinobanagar , Flood warning, villagers, Kongarpalayam, Vanniputhur and Vinobanagar
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...