×

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மது கிடைக்காததால் லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மது கிடைக்காததால் லாரி ஓட்டுநர் கருப்பையா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஊரடங்கால் மது கிடைக்கததால் சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. குடும்கத்தை பிரிந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்த ஓட்டுநர் கருப்பையா மதுவுக்கு அடிமையானவர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : Lorry driver ,Pudukkottai district ,death ,district , Pudukkottai district,Lorry driver hacked , death
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...