வேலூர்: வேலூர் மாவட்டம் அரியூரில் கள்ளச்சாராயம் குடிக்கச் சென்ற இடத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த அசோக் உயிரிழந்தார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.