×

கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40,000 படுக்கைகள் தயார்: ரயில்வே நிர்வாகம்

டெல்லி: கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ரயில் பெட்டிகளை படுக்கைகளாக மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Tags : administration ,Corona ,Railway ,railway administration , Corona, 2,500 train compartments, 40,000 beds, railway administration
× RELATED கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு...