×

கொரோனாவை தடுக்க மாநில அரசு நடவடிக்கை: மக்களின் ஒத்துழைப்பு தேவை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: கொரோனா தடுப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தொற்று 3-ஆம் நிலையை அடையாமல் இருக்க அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என தெரிவித்தார்.

Tags : Jayakumar ,Corona , Corona, Action, People's Cooperation and Minister Jayakumar
× RELATED எண்ணி முடிக்கவே 2...