×

இதுவரை தமிழகத்தில் 79.48% குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது..: அமைச்சர் காமராஜ் தகவல்

திருவாரூர்: இதுவரை தமிழகத்தில் 79.48% குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது என்று திருவாரூரில் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். இன்றுடன் டோக்கன் வழக்கும் பணிகள் நிறைவு. நாளை முதல் நியாயவிலைக் கடைகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,family cardholders , 79.48% ,Tamil Nadu, family ,cardholders ,paid Rs 1,000
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...