×

சென்னையில் இருந்து மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 10 பேரும் மலேசியா செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Central Crimes Division ,Chennai ,Malaysia ,persons ,Central Crime Branch , Chennai, 10 persons, Central Crime Branch, Prosecution
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...