×

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் மையங்கள் வரும் 7-ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இயங்கும்

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் மையங்கள் வரும் 7-ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இயங்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏடிஎம் மையங்கள் வரும் 7-ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Thiruvannamalai district , ATM Center, Thiruvannamalai
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...