தி.மலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் மையங்கள் வரும் 7-ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இயங்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏடிஎம் மையங்கள் வரும் 7-ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.