×

சோதனையான நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய நிறுவனத்திற்கு முதல்வர் நன்றி

சென்னை: சோதனையான நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய நிறுவனத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்கள், உணவு கொடுத்து உதவிய NASSCOM FDN நிறுவனத்திற்கு நன்றி கூறினார்.


Tags : Chief Minister ,company ,public , Essentials, CM, thank you
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...