×

தமிழகத்தில் 39 லட்சம் பேர் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்: பீலா ராஜேஷ் பேட்டி

சென்னை: தமிழகத்தில் 39 லட்சம் பேர் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 15 ஆயிரம் களப்பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,Beela Rajesh , Tamil Nadu, Health Department, Beela Rajesh
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...