×

பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியா தகவல்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மூடப்பட்டு இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து ஏப்ரல் 14-ம் தேதி மத்திய அரசு முடிவெடுக்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Union government ,schools ,colleges ,Minister ,Ramesh Pokhriya Corona ,Federal Government ,Ramesh Bokrial , Corona, Schools, Colleges, Federal Government, Ramesh Bokrial
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...