×

நீதிமன்ற பணிகளை தொடங்குவது பற்றி மாவட்ட நீதிபதிகளிடம் கருத்துக்கேட்கும் சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கொரோனா தடுப்பு குறித்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு நீதிமன்ற பணிகளை தொடங்குவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளிடமும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கேட்க தொடங்கி உள்ளது.


Tags : Madras High Court ,district judges ,commencement ,court proceedings , Curfew, District Judges, Opinion, High Court
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு