கர்நாடகா: கர்நாடக மாநிலம் ராய்சூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 8 மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை என தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.