×

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 21 போலீசாரை தனிமையில் இருக்க உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 21 போலீசாரை தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்டுள்ள அரியாங்குப்பம் பகுதியில் வசிக்கும் 21 போலீசார் பணிக்கு வரவேண்டாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.


Tags : policemen ,Puducherry ,areas , 21 policemen , Puducherry, affected, areas
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்