×

உத்தரகாண்டில் டிரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி தீவிரம்

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் டிரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 144 தடை உத்தரவின் போது டேராடூனில் நடமாடும் மக்களை கண்காணிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Uttarakhand , Intensity , work tracking people's, movement ,drone camera, Uttarakhand
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்