×

டெல்லி மருத்துவமனையில் மேலும் 2 செவிலியருக்கு கொரோனா: எண்ணிக்கை 445-ஆக உயர்வு

டெல்லி: டெல்லி புற்றுநோய் மருத்துவமனையில் மேலும் 2 செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 மருத்துவர் மற்றும் 3 செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 445-ஆக உயர்ந்துள்ளது.


Tags : nurses ,Delhi ,hospital ,hike ,Corona , Delhi, Corona, 445 people, hike
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...