×

ஜம்மு-காஷ்மீர் குப்வாராவில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் குப்வாராவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்றவர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 9 திவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


Tags : terrorists ,Jammu ,Kashmir ,militants ,Kubwara ,India , Five militants ,shot dead , attempt, enter India,Jammu and Kashmir, Kubwara
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...