×

கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பியதாக மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பியதாக மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் இரு சமூகத்தினரிடையே பிரிவை ஏற்படுத்தும் விதமாக ஏப்ரல் 2-ம் தேதி பேசியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரின்பேரில் மாரிதாஸ் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Maripadas ,Maritas ,Corona , Corona, gossip, police, prosecution
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...