×

ஃபெஃப்சி தொழிலாளர்களின் நலனுக்காக நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நிதியுதவி

சென்னை: ஃபெஃப்சி தொழிலாளர்களின் நலனுக்காக நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்ட தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று நடிகை நயன்தாரா நிதியுதவி வழங்கியுள்ளார்.

Tags : Nayanthara ,FEFC ,Corona ,FFC , Corona, FFC workers, actress Nayanthara, Rs 20 lakh, sponsored
× RELATED இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்தாரா நயன்தாரா?